சேர்வதற்காகவும் பிரிவதற்காகவும் அமையும் பயணங்களில் வசதியற்ற வசந்தம் களும் வந்துதான் போகிறது… வாழ்வதாகவே வைத்துக்கொள்வோம்…., வியப்பிற்கா.! இறப்பிற்கா..!? பல பயணங்கள் நம் கூடவே வருகிறது வாழ்கையை ஒன்றிணைக்கும் ஒரு சில பயணங்களைக் காட்டி…. பரவா இல்லை பார்த்துவிட்டால் புண்ணியம்தான் என்றிருந்த கண்களுக்கு பார்க்கத் தெரிந்த பாக்கியம் கிடைக்கவில்லை. கடற்கரைக்கு போவதற்கு காரணம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், காரணம் சொல்லிக்கொள்ளாத கடற்கரை அழகை பார்க்க முயற்சிக்கு….! என் தாய் தந்தை கொடுத்துவிட்ட உயிரும் உடலும் மீதமிருக்கிறது. பழக்கப் படுத்திக்கொள்ள விரும்பும் நம் வாழ்க்கைக்காக… ஒவ்வொரு நொடியும் பழக்கமாகிவிடுகிறது எதிர்வரும் நொடியின் இறந்த காலத்தை எண்ணாமல்….